வீரராக ஓய்வு பெற்றிருந்தால் டோனி வீட்டின் முன் தர்ணா இருந்திருப்பேன்: கவாஸ்கர்

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வளம் வந்தவர் மகேந்திர சிங் டோனி. இந்திய அணிக்கு டி20, 50 ஓவர் ஒருநாள் மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற டோனி, நேற்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டோனியின் முடிவை பாராட்டுகிறேன். கேப்டன் … Continue reading வீரராக ஓய்வு பெற்றிருந்தால் டோனி வீட்டின் முன் தர்ணா இருந்திருப்பேன்: கவாஸ்கர்